ராதே கிருஷ்ணா!
கோவை ஆஸ்தீக ஸமாஜத்தின் " நாமப் ப்ரச்சார வைபவம் " சிறப்பு நிகழ்ச்சி 30-04-2011 முதல் 08-05-2011 வரை கோவை இடையர்பாளையம் பஸ் நிறுத்ததில் உள்ள V R G திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அனைவரும் இந்த நாமப் ப்ரச்சார வைபவத்தில் கலந்து கொண்டு ஆண்டவனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
நிர்வாகிகள்
ஆஸ்தீக ஸமாஜம்
கோயமுத்தூர்
No comments:
Post a Comment